Monday, November 3, 2008
நேரம்
இந்த நேரத்தை எப்படி சரியாக கையாள்வது என்பது இன்று வரை கைவராத கலையாகவே இருக்கிறது. பத்து மணிக்கு ஒருவரை சந்திக்கிறேன் என்று சொன்னால் நிச்சயமாக பதினொன்று மணிக்கு தான் அந்த விசயமே நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் பல நல்ல விஷயங்கள் இந்த நேரம் என்ற விஷயத்தாலேயே கை நழுவி போயுள்ளது. இன்று கூடஒரே சமயத்தில் மூன்று பேரை சந்திப்பதாக கூறிவிட்டு ஒருவரையும் சந்திக்காமல் வீட்டுக்கு செல்லவேண்டிய சூழல். என்ன செய்வது.?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment